கேரளா

கோட்டயம்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று தொடங்கியது.
திருவனந்தபுரம்: பிரசாரத்தின் போது கூர்மையான ஆயுதம் தாக்கியதால் கொல்லம் தொகுதி பாஜ வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சூர்: கேரளாவில் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி ( சனிக்கிழமை) நடைபெற்ற அம்மாநிலத்தின் மிகப் பெரிய கலாசார திருவிழாவான திருச்சூர் பூரம் விழா கடுமையான காவல்துறையின் கட்டுப்பாடுகளால் களையிழந்தது.
சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறிறயப்பட்டதை அடுத்து, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளா உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில் வரும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், கேரளாவில் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.